மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பொது இடங்களில் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள் பெற்றோர்கள் வேண்டுகோள்….

கோவையில் தொழில் வளர்ச்சி நிறுவனம் அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூளை வளர்ச்சித் திறன் குறைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை சிறப்பு சிபிசிஐடி உதவி ஆய்வாளர் ராக்கி மகேஷ், கலந்து கொண்டார் மேலும் சிறப்பு குழந்தைகள் கல்வியாளர் ரகுராம் , ஊட்டி சாக்லேட் நிறுவனர் முஹம்மது யூசுப்ராஜா, பார்வைத் திறனற்ற கோவை அரசு கலைக் கல்லூரியின் associate professor Elizabeth Lavanya மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் கும்பகோண கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநிலை குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்வில் மனவளர்ச்சி குன்றிய பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டுமென ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மேலும் பாரவையிழந்த பட்டதாரி வாலிபர் யூனியன் வங்கியின் மேலாளராக பணிபுரியும் பாலமுரளி கிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து அதை பெறுவதற்கான வழிமுறைகளும் வழிகாட்டல் நெறிமுறைகளையும் ஐந்து மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு சுய உதவி குழுக்களை அமைத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து பொதுத்துறை வங்கிகளிடத்திலும் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று தொழில் தொடங்குவதற்க்கான வழிகளை விளக்கினார்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பொது இடங்களில் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள் பெற்றோர்கள் வேண்டுகோள்….

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்