காஷ்மீர் தால் ஏரியில் தீடீர் என ஏற்பட்ட தீ விபத்து : 3 வெளிநாட்டினர் பரிதாபமாக பலி….

காஷ்மீர் தால் ஏரியில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் 3 வெளிநாட்டினர் பரிதாபமாக பலியானார்கள்.காஷ்மீரில் உள்ள தால் ஏரி சுற்றுலாவுக்கு மிகவும் பெயர் பெற்றது. சுற்றுலாத்தலமான இங்கு படகு சவாரி செய்ய ஏராளமான பயணிகள் வருவார்கள். இந்த ஏரியில் நேற்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏரியில் நிறுத்தியிருந்த 5 படகுகள் மற்றும் அருகில் உள்ள ஏராளமான குடிசைகள் பற்றி எரிந்து நாசமாகியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பல கோடி மதிப்பிலான படகு மற்றும் சொத்துக்கள் தீயில் கருகி எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் படகு குழாம் எண் 9 பகுதியில் 3 எரிந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் ஆண் என்பதும், மற்றொருவர் பெண் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பலியானவர்கள் 3 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என உள்ளுர் வாசிகள் தெரிவித்தனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

காஷ்மீர் தால் ஏரியில் தீடீர் என ஏற்பட்ட தீ விபத்து : 3 வெளிநாட்டினர் பரிதாபமாக பலி….

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்