சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 8 வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடியது…

அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சமூகப் பாரம்பரிய அறிவு என்பதன் ஒரு பகுதியாக 8 வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடும் வகையில், சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஎஸ்சிபிஆர்), ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலுடன் இணைந்து “வாழ்க்கைமுறை கோளாறுகளுக்குத் தீர்வுகாண்பதில் ஆயுர்வேதத்தின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வை நடத்தியது.

சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் தலைமை விஞ்ஞானி ஆர்.எஸ்.ஜெயசோமு பங்கேற்பாளர்களை வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். ஆயுர்வேதத்தை நமது அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

புது தில்லி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் சாக்ஷி சர்மா தனது தலைமை உரையில், நோய்களிலிருந்து மீள்வதற்கான செயல்முறையை விட நல்ல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரகிருதி, ஆயுர்வேத கடிகாரம், உணவு முறைகள், மன அழுத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கான உத்திகள் போன்ற ஆயுர்வேதத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அவரது சொற்பொழிவு அமைந்தது.

சொற்பொழிவைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆரின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுமன் ரே ஒருங்கிணைத்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 8 வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடியது…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு