சென்னை:
கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கூர்நோக்கு இல்லங்களின் அனைத்து செயல்பாடுகளை பற்றி ஆய்வு செய்த குழுவினர் 500 பக்கங்களை கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினர்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





