டர்பனில் முதல் டி20 போட்டி டிச.10ல் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் டிச.26ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மூத்த வீரர்கள் ஆர்.அஷ்வின், அஜிங்க்யா ரகானே, ஜெய்தேவ் உனத்கட் மற்றும் இளம் வீரர்கள் அடங்கிய இந்தியா ஏ அணி தென் ஆப்ரிக்கா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






