சென்னை-
புனித ஜார்ஜ் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் அலசல் மாநாட்டை தலைமையேற்று சிறப்புறையாற்றி நடத்திய முனைவர் மு.தெய்வநாயகம். எம்.ஏ பி.எச்.டி, வாழ்த்துரை கூறிய திருக்குறள் உண்மை உரை பேரவை தென் மண்டல தலைவர் போதகர்.இம்மானுவேல் ஆபிரகாம், திருத்தொண்டர் சம்பத், திருச்சி பேரவை சகோ. கிங்ஸ்லி, தலைமை பேரவை ஒருங்கிணைப்பாளர் போதகர். ஸ்டீபன், அறிமுக உரை நல்கிய சகோதரி.பாலின், நன்றி உரை நல்கிய தோழர் முல்லைத் தமிழன், சென்னை பேரவை சிவதொண்டர். ஸ்ரீதரன், சனாதன விளக்க புகழ் முதுமுனைவர். விஜயகாந்த்.எம்.ஏ பி.எச்டி, இறைவேண்டல் ஏறெடுத்த பெந்தகோஸ்தே சினாட் போதகர் விக்டர், சி.ஆர்.எம் போதகர்.சஞ்சீவிராஜ், ஆரணி போதகர். அசோக்குமார் ஆகியோரையும். மாநாட்டின் வெற்றிக்காக தொடர்ந்து ஜெபித்து மாநாட்டிற்கு வருகை தந்த சகோ.தாமஸ் கோஷி, ஜெசிகோஷி, சுகந்தி மற்றும் ஒலி ஒளி பொறுப்பேற்ற சத்தியசீலன் பென்னி குழுவின் மற்றும் மாநாட்டு அரங்கத்தை ஒழுங்கு படுத்தி தந்த UCWS தலைவர். சகோ. புஷ்பா கரன், தகவல் எக்ஸ்பிரஸ ஆசிரியர் இருதயராஜ், மேலும் மாநாட்டை சிறப்பித்த தமிழர் சமய ஆன்மவியல் திருச்சபை பேராசிரியர் ராம பழனியப்பன் திருக்குறள் ஆர்வலர்கள், சபை போதகர்கள் அனைவருக்கும் திருக்குறள் உண்மை உரை பேரவை சார்பிலும், புனித தோமா ஆன்மவியல் பல்கலைக்கழகம் சார்பிலும் நன்றி சொல்கிறோம். இவன் சகோ. வில்லியம்ஸ் மற்று இறைமொழியன் பேராசிரியர் லூர்துசாமி எம்.ஏ, எம்.பில்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






