பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட சி.பி.சி.எல். நகரில் செயல்பட்டு வரும் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், 02.12.2023 முதல் 28.02.2024 வரை 3 மாதங்களுக்கு மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, சி.பி.சி.எல். நகரில் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் மாதவரம் மண்டலம், காமராஜர் சாலை, சாஸ்திரி நகரில் செயல்பட்டு வரும் எரிவாயு தகனமேடையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





