புதிய ரேசன் கடைக்கான இடத்தை 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன் ஆய்வு

சென்னை மாநகராட்சியின் 138-வது வார்டு SM BLOCK கில் இருந்த ரேசன்கடை மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புதிய ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை எற்று 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன், விருகம்பாக்கம் M.L.A AMV.பிரபாகர்ராஜா, நலசங்க நிர்வாகிகளுடன் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் புதிய கடைக்கான இடத்தை பார்வையிட்டு, அங்கு கடையை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். உடன் மாவட்ட துணை செயலாளர் வாசுகிபாண்டியன், வட்ட செயலாளர்கள் மு.அன்பழகன், சோ.செந்தில்குமார், இரா.செழியன், சபரி, பாபு, தேவா, கோபி உட்பட பலர் உள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

புதிய ரேசன் கடைக்கான இடத்தை 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன் ஆய்வு

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட