சென்னை:-
சென்னை ஈக்காடுதாங்கல் 168 வது வட்டம் மிக்சாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கவுன்சிலர் மோகன் குமார், வட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெள்ள நிவாரண உதவியாக அரிசி, பெட்ஷீட் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





