தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் கே.பரத் தலைமையில் நிர்வாகி கே.இந்து குறும்பட இயக்குநரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், சமூக சேவகரும், நடிகருமான சென்னை மீசை தங்கராஜ் மற்றும் டாக்டர்கள், ஆசிரியைகள், பேச்சாளர்கள், குழந்தைகள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் விருது வழங்கி பாராட்டினார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






