மதுகடை பணிபுரியும் மேற்பார்வையாளர் நாகசாமி மீது தாக்குதல் : சிவகங்கை மாவட்டம்

சட்ட விரோதமாக மது கூடம் நடத்தி வரும் நபர் மீது மது கூடத்தை மூட வலியுறுத்தி நடவடிக்கை எடுத்த காரணமாக ஆத்திரம் அடைந்த நபர் மேற்பார்வையாளர் நாகசாமி மீது தாக்குதல் நடத்தி உள்ளார்.இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இதுவரை காவல்துறை சார்பில் முனைப்பு காட்டவில்லை. மாவட்ட மேலாளர் அவர்கள் வலியுறுத்தி பேசியும், காவல்துறை சார்பில் முனைப்பு காட்டவில்லை இந்த செயலை தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் தலையிட்டு சட்ட விரோதமாக மது கூடம் நடத்தி, மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மதுகடை பணிபுரியும் மேற்பார்வையாளர் நாகசாமி மீது தாக்குதல் : சிவகங்கை மாவட்டம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட