மின்கம்பி அறுந்து விழுந்தது : மின்கம்பம் மாற்றக்கோரி பொதுக்கள் கோரிக்கை…

சென்னை எம்ஜிஆர் நகர் 138 வது வார்டு, முல்லை தெருவில் நேற்றிரவு மின்வடகம்பி அறுந்து விழுந்தது. தகவல் அறிந்து உடனடியாக EB AE யிடம் சொல்லி ஆட்களை அனுப்பி சரி செய்ததுடன் இன்று காலை 138வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன் EB AE சந்திரபிரகாஷ் உடன் சென்று அறுந்த கம்பியை மாற்றி, புதிய மின்வடகம்பியை மாற்றி போட ஏற்பாடு செய்து CORP AE சரவணனனை வரவைத்து, பொது மக்களிடம் மற்ற குறைகளையும் களைய ஏற்பாடு செய்யப்பட்டது. உடன் வட்ட செயலாளர் சோசெந்தில்குமார்,, பச்சையப்பன், சபரி ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

மின்கம்பி அறுந்து விழுந்தது : மின்கம்பம் மாற்றக்கோரி பொதுக்கள் கோரிக்கை…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்