நாமக்கல்லில் இருந்து திருச்செந்தூரருக்கு ரயில்…!

தினசரி இரவு 11:15 மணிக்கு நாமக்கலில் புறப்படும் 17235 பெங்களூரு – நாகர்கோவில் ரயிலில் ஏறி காலை 5:35 மணிக்கு திருநெல்வேலி சென்று, அங்கு காலை 7:25 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் ஏறி காலை 9:00 மணியளவில் திருச்செந்தூர் செல்லலாம்.

மறுமார்க்கமாக, மாலை 06:15 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் திருச்செந்தூர் – திருநெல்வேலி பயணிகள் ரயிலில் திருநெல்வேலி வந்து, அங்கு இரவு 09:20 மணிக்கு புறப்படும் 17236 நாகர்கோவில் – பெங்களூரு தினசரி ரயிலில் ஏறி அதிகாலை 02:50 மணிக்கு நாமக்கல் வந்தடையலாம்.

இந்த இணைப்பு ரயில் சேவையை பயன்படுத்தி எளிதாக குறைந்த கட்டணத்தில் நாமக்கலில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில்கள் மூலம் சென்று வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

நாமக்கல்லில் இருந்து திருச்செந்தூரருக்கு ரயில்…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்