தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி…!

தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் ஆயுதப்படை பதுவஞ்சேரி வளாகத்தில் ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது ஆயுதப்படை இறுதி ஆணையாளர் திரு திருவேங்கடம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் திரு பாண்டியன் திரு மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி…!

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்