தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி…!

தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் ஆயுதப்படை பதுவஞ்சேரி வளாகத்தில் ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது ஆயுதப்படை இறுதி ஆணையாளர் திரு திருவேங்கடம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் திரு பாண்டியன் திரு மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

தந்தை பெரியாரின் நூற்று நாற்பத்தி ஆறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுதப்படை கூடுதல் ஆணையர் திரு ஜான்சன் அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி…!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி