அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

அக்கிரஹார தெருவில் கொங்கு நாட்டு சிங்கம் தளபதி ஆர்.வீரய்யன் 1924ல் பொதுவழி நுழைவு கமலாப்புரம் போராட்டம்… உண்மையை ஆராய்வோம்…!

இந்த அக்கிரஹார தெருவில் தான் கொங்கு நாட்டு சிங்கம் தளபதி ஆர்.வீரய்யன் 1924ல் பொதுவழி நுழைவு போராட்டம் நடத்தினார். இது சேலம் அருகே இருக்கும் கமலாப்புரம் கிராமம். எம்.எல்.சி யான ஆர்.வீரய்யன் நடத்திய களப் போராட்டமும் சட்ட போராட்டமும் தலித்துகளுக்கு பொதுவழி உரிமையை நிலைநாட்டவும் தீண்டாமையை குற்றமாக்கவும் சட்டம் மெட்ராஸ் மாகாணத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக இயற்றப்பட்டது.

கமலாப்புரம் போராட்டத்தில் ஆர்.வீரய்யன் ஈடுப்பட்டபோது பம்பாய் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி.

அவர் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய போராட்டத்துடன் ஒப்பிடும்போது வைக்கம் போராட்டம் ஒன்றுமேயில்லை. மெட்ராஸ் மாகாணத்தில் எங்கும் பொது தெருவில் தலித்துகள் நுழைவதற்கு தடை இருந்த சூழ்நிலையில் அதே காலக்கட்டத்தில் அதனை கண்டுக்கொள்ளாமல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் கோயிலுக்கு போகும் தெரு நுழையும் போராட்டம் நடந்ததை கொண்டாடும் சமூகத்தினை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. வைக்கம் போராட்டத்திற்கு பத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், இரண்டு மாநில நூற்றாண்டு கொண்டாட்டம். வைக்கம் போராட்டத்தைவிட பன்மடங்கு பயனுள்ள போராட்டம் கமலாப்புரம் போராட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

அக்கிரஹார தெருவில் கொங்கு நாட்டு சிங்கம் தளபதி ஆர்.வீரய்யன் 1924ல் பொதுவழி நுழைவு கமலாப்புரம் போராட்டம்… உண்மையை ஆராய்வோம்…!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர