மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து…!

மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சமையல் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க 10 ஆயிரம் கோடி ரூபாயிலான சிறப்பு திட்டத்திற்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அப்போது மராத்தி, பாலி, பிராக்ருதம், அசாமி, வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் வரலாற்றுச்சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பட்டியலில் மேலும் 5 மொழிகள் இணைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து…!

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக