தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உதயம்

ஜனவரி 26 – இல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

புதிய மாவட்டங்கள்:

  1. விருத்தாச்சலம்
  2. செய்யாறு
  3. பொள்ளாச்சி
  4. கும்பகோணம்
  5. ஆத்தூர்

புதிய வட்டங்கள்:

  1. ஸ்ரீ முஷ்ணம்
  2. திட்டக்குடி
  3. வேப்பூர்
  4. ஜமுனாமாத்தூர்
  5. போளூர்
  6. ஆரணி
  7. செய்யாறு
  8. வெண்பாக்கம்
  9. வந்தவாசி
  10. கிணத்துக்கடவு
  11. பொள்ளாச்சி
  12. ஆனைமலை
  13. வால்பாறை
  14. உடுமலை
  15. மடத்துக்குளம்
  16. கும்பகோணம்
  17. திருவிடைமருதூர்
  18. பாபநாசம்

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை:

  1. திருவண்ணாமலை
  2. காரைக்குடி
  3. புதுக்கோட்டை
  4. பொள்ளாச்சி
  5. நாமக்கல்
  6. கோவில்பட்டி

நகராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை:

  1. பெருந்துறை
  2. சென்னிமலை
  3. அவினாசி
  4. அரூர்
  5. பரமத்தி வேலூர்
  6. ஊத்தங்கரை
  7. போளூர்
  8. செங்கம்
  9. காட்டுமன்னார்குடி
  10. செஞ்சி
  11. திருவையாறு
  12. ஒரத்தநாடு
  13. பேராவூரணி
  14. பொன்னமராவதி
  15. தம்மம்பட்டி
  16. அந்தியூர்
  17. சங்ககிரி
  18. வத்தலக்குண்டு

பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுபவை:

  1. படப்பை
  2. ஆண்டிமடம்
  3. தியாகதுருகம்
  4. திருமானூர்
  5. வேப்பந்தட்டை
  6. வேப்பூர்

ஆக…. தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 43 ஆக உயரவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தமிழ்நாட்டில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உதயம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட