“புழல் ஜெயிலுக்கு போன் போட்டு கேளுங்க.. நான் ஜெயில் பறவை..என் பேர்ல 48 மர்டர் கேஸ் இருக்கு..”நாகாலாந்து போலீசை வரச்சொல்லுங்க, குடிபோதையில் கோவில் வாசலில் ரகளை ஈடுபட்ட குடிமகனை அவரது பாணியிலே பேசி அப்புறப்படுத்திய காவலர்.தென்காசி காசி விஸ்வநாதா் கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு போதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அவரை அங்கிருந்து கிளம்ப வலியுறுத்திய போது போதை ஆசாமி காவலரிடம் நாகாலாந்து போலீசாரை அழைத்து வருமாறு கூறி ரகளையில் ஈடுபட்டார் தொடர்ந்து கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை கிளம்ப வற்புறுத்திய போது தான் ஜெயில் பறவை எனவும் தனக்கும் காவலருக்கும் ஆயிரம் இருக்கும் எனவும் தன் மீது 48 கொலை வழக்குகள் இருப்பதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் போதை ஆசாமி இடம் அவர் பாணியிலே பேசி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினார்

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





