தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் சம்பந்தமாக கடந்த 3-1-2025 அன்று மதிப்பிற்குரிய நமது துறை இயக்குனர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார்.நமது சங்கம் சார்பாக நமது நிர்வாகிகள் நமது துறை இயக்குநர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அந்த பேச்சுவார்த்தையின்போது நமது இயக்குனர் அவர்கள் ஏற்கனவே நாம் வைத்த இரண்டு கோரிக்கைகள் உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.மேலும் உள்ள கோரிக்கைகளை வரும் பிப்ரவரிக்குள் விரைவில் முடித்து தருவதாகவும் உறுதி அளித்தார்.அதன் பிறகு நமது மாநில தலைவர் நமது இயக்குனர் அவர்களிடம் ஆய்வு கூட்டங்களிலின் வாயிலாக நமது துறையில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பானையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நமது சங்கம்சார்பாககேட்டுக்கொள்ளப்பட்டது.அதனை ஏற்று கொண்டு நமது மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்கள் உடனடியாக குற்றக்குறிப்பானையை ரத்து செய்து உத்தரவு வழங்குவதாக உறுதி அளித்தார்.இதற்கு நமது மதிப்பிற்குரிய இயக்குனர் அவர்களுக்கும்கூடுதல் இயக்குநர் அவர்களுக்கும்இணை இயக்குனர் அவர்களுக்கும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோரிக்கைகள்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை