அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

“போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு” குறித்த பிராந்திய மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நாளை புதுதில்லியில் நடைபெறுகிறது

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த பிராந்திய மாநாடு நாளை (ஜனவரி 11) புதுதில்லியில் நடைபெறுகிறது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் (என்.சி.பி) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, வட இந்தியாவின் எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.இந்த நிகழ்வின் போது, போதைப்பொருள் அழித்தலுக்கான இரு வார நிகழ்வைஅமித் ஷா தொடங்கி வைப்பார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் போபால் மண்டலப் பிரிவின் புதிய அலுவலக வளாகத்தையும் அவர் திறந்து வைப்பார். மனஸ் -2 உதவி எண்ணினை 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்துவார்.தேசிய போதைப்பொருள் உதவி எண் ‘மனஸ்’ இணையதளத்தில் இருந்து நிகழ்நேர தகவல்களை பகிர்ந்து கொள்வது, போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் மாநிலங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வது, போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு அமைப்பின் செயல்திறனை மதிப்பிடுவது ஆகியவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தும். நாளை முதல் (11 ஜனவரி 2025 முதல் 25 ஜனவரி 2025 வரை) தொடங்கும் இரு வார நிகழ்வில் சர்வதேச சந்தை மதிப்பு ரூ .2411 கோடி கொண்ட பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 44,792 கிலோ போதைப்பொருள் அழிக்கபப்படும்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்திய அரசு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றி வருகிறது. 2047-ம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் மும்முனை வியூகத்தை செயல்படுத்தி வருகிறது. நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், போதைப்பொருள் முகமைகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.இந்த மாநாட்டில் பங்கேற்கும் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள்  கலந்து கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

“போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு” குறித்த பிராந்திய மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நாளை புதுதில்லியில் நடைபெறுகிறது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர