“சமத்துவ போராளியின்.., புதிய எழுச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம்,


இனிய உறவுகளே! வணக்கம்.”கிறிஸ்துவ மக்கள் முன்னணி”யின், நிறுவனத் தலைவர், திண்டுக்கல்,சிறுநாயக்கன்பட்டி,திரு:S.மரிய ஆரோக்கியம் அவர்கள், வருகின்ற மார்ச்-2025ல், மராட்டிய மாநில”கிறிஸ்துவ மக்கள் முன்னணி”யின்,நூற்றுகணக்கான தோழர்கள் மத்தியில் ஆலோசனை நடத்திட மும்பை மாநகருக்கு வருகை தர உள்ளார்கள்.
சாதி,சபை, வேறுபாடுகள் இன்றி உறவுகளின் உரிமைக்காக அயராது பாடுபட்டு வரும் அருமை தலைவரை தலைவணங்கி,கம்பீரமாக தோள் கொடுத்து உதவிடும் தோழர்களுடன் “கிறிஸ்துவ மக்கள் முன்னணி”புதிய எழுச்சி பெற வருக!வருக!!என வரவேற்கின்றோம்.
மும்பை நடைபெறும் பேரவை ஆலோசனை கூட்டத்தின் மூலம், புதிய ஊக்கமும், எழுச்சியும்,உத்வேகமும்,”கிறிஸ்துவ மக்கள்”இடையே உரிமை குரலும் இனி ஓங்கி ஒளிக்கும் என நம்புகிறோம்,மும்பை வருகை இனிதாக அமைய வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

“சமத்துவ போராளியின்.., புதிய எழுச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம்,

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட