சற்று முன்..

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி அருகே அமைந்துள்ள இரட்டைப்பனை டீக்கடை முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் மீது கேரள பதிவு எண் கொண்ட கனரக லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் லாரியில் சக்கரத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.
லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள் தேரேகால் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய

சற்று முன்..

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய