குமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி அருகே அமைந்துள்ள இரட்டைப்பனை டீக்கடை முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் மீது கேரள பதிவு எண் கொண்ட கனரக லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் லாரியில் சக்கரத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி.
லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள் தேரேகால் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல்.







