பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ஒரு நாட்டுத் துப்பாக்கியைத் தயாரித்துள்ளார்.ரகசியத் தகவலின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீசார் பாலகுருவின் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களைப் பறிமுதல் செய்தனர்.சட்டவிரோதமாக ஆயுதம் தயாரித்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 40. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி .குறள்





