தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 13 முதல் அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பு துவக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய வானொலியிலும், டிடி தமிழ் தொலைக்காட்சியிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்கு நேரம் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் மார்ச் 26-ஆம் தேதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி திருமதி. அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்குத் தலா 1079 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அகில இந்திய வானொலியில் தேர்தல் குறித்த ஒலிபரப்பு இம்மாதம் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், இரவு 7.30 மணி முதல் இரவு 8.30/8.45 மணி வரையிலும் இடம்பெறும். தேர்தல் ஒலிபரப்பினை தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய வானொலியின் முதல் அலை வரிசைகள், கோடைப் பண்பலை உள்ளிட்ட ரெயின்போ பண்பலை அலைவரிசைகள், தர்மபுரி, நாகர்கோயில் வானொலி ஆகியவற்றில் நேயர்கள் கேட்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 13 முதல் அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பு துவக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய வானொலியிலும், டிடி தமிழ் தொலைக்காட்சியிலும் அரசியல்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் – ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகள்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, 2040-ம் ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

🛡️இன்று (ஏப்ரல் 7, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 13 முதல் அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பு துவக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 13 முதல் அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பு துவக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய வானொலியிலும், டிடி தமிழ் தொலைக்காட்சியிலும் அரசியல்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் – ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகள்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, 2040-ம் ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

🛡️இன்று (ஏப்ரல் 7, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட