தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 13 முதல் அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பு துவக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய வானொலியிலும், டிடி தமிழ் தொலைக்காட்சியிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்கு நேரம் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் மார்ச் 26-ஆம் தேதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி திருமதி. அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்குத் தலா 1079 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அகில இந்திய வானொலியில் தேர்தல் குறித்த ஒலிபரப்பு இம்மாதம் 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், இரவு 7.30 மணி முதல் இரவு 8.30/8.45 மணி வரையிலும் இடம்பெறும். தேர்தல் ஒலிபரப்பினை தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய வானொலியின் முதல் அலை வரிசைகள், கோடைப் பண்பலை உள்ளிட்ட ரெயின்போ பண்பலை அலைவரிசைகள், தர்மபுரி, நாகர்கோயில் வானொலி ஆகியவற்றில் நேயர்கள் கேட்கலாம்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 13 முதல் அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பு துவக்கம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட