வாழ்த்துக்களுடன் உதகை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராமச்சந்திரன்

வாழ்த்துக்களுடன் உதகை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்களின் உதகை மக்களுக்காக சொன்ன வாக்குறுதிகள் நேற்றைய தினம் தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் சொன்ன வாக்குறுதிகள். *. H.P.f கம்பெனியில் வேலை வாய்ப்பு வசதி செய்து தரப்படும். *. ரைஸ் கோர்ஸ் பகுதியில் டைட்டானிக் பார்க் அமைத்து தரப்படும். *. உதகையில் உள்ள காய்கறி வியாபாரிகளுக்கு குளிர்சாதன வசதி செய்து தரப்படும். *. உதகையில் மிகவும் பிரச்சினையாக உள்ள வாகன நெரிசலை போக்க முறையான பார்க்கிங் வசதி செய்து தரப்படும். என்று வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்கள் கூறினார் இவர் வெற்றி பெற பொது மக்களின் சார்பாக வாழ்த்துகிறோம் இவர் பணி சிறக்க நீலகிரி மாவட்ட செய்தியாளர் லிண்டா.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

வாழ்த்துக்களுடன் உதகை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராமச்சந்திரன்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட