அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் புற நோயாளிகள் சேவைகள் ஏப்ரல் 14 அன்று இயங்காது

ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய அரசு விடுமுறை தினம் என்பதால் புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்) புறநோயாளிகள் (OPD) சேவைகள் இயங்காது.

எனவே, நோயாளிகள் மேற்கண்ட தேதியில் புறநயாளிகள் சேவைகளுக்காக வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆனால், அவசர மருத்துவ சேவைகள் எந்தவித தடையும் இன்றி வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என ஜிப்மர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை துவக்கம்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத்துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

சென்னை சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகே இன்று அதிகாலையில் வெட்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மாற்றுத்திறனாளி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பரப்பு.

காவல்துறை சார்ந்த தடவியல் துறையை சார்ந்த பெண் அதிகாரியானவர்கள் ரத்த பரிசோதனை செய்த

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் புற நோயாளிகள் சேவைகள் ஏப்ரல் 14 அன்று இயங்காது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை துவக்கம்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத்துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

சென்னை சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகே இன்று அதிகாலையில் வெட்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மாற்றுத்திறனாளி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பரப்பு.

காவல்துறை சார்ந்த தடவியல் துறையை சார்ந்த பெண் அதிகாரியானவர்கள் ரத்த பரிசோதனை செய்த