திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை

குறள் விளக்கம் : இல்வாழ்க்கையைஅதற்குரிய இயல்பின்படி வாழ்பவன் பிற வழிகளில் வாழ முயல்வார் எல்லாரிலும் தலைமையானவன் ஆவான்”

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 18:19வரையுள்ள வசனங்கள் “உன் ஊற்றுக்கண்ஆசீர்வதிக்கப்படுவதாக உன் இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு, அவளே நேசிக்கப்படதக்க பெண்மானும் அழகான வரையாடும்போலிருப்பாளாக அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கி யிருப்பாயாக “என்றும், மல்கியா 2:14-15 கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு