மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் . மேலும், திரைத்துறைக்கு அவர் செய்த சாதனைகளைப் போற்றும் வகையில் அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 75: அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.” குறளின் பொருள்:இவ்வுலகத்தில்





