குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்:அன்பு என்பது அறச்செயல்களுக்கு மட்டுமே துணையாகும் என்று கூறுபவர் அறிவற்றவர்கள். ஆராய்ந்து பார்த்தால், தீய செயல்களாகக் கருதப்படும் மறத்திற்கும் (வீரத்திற்கும், சண்டைக்கும்) கூட அந்த அன்புதான் துணையாக நிற்கின்றது.இதன் மூலம், அன்பு எல்லா உணர்ச்சிகளுக்கும் அடிப்படையாக விளங்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதை அறியலாம்..”
.
அதிகாரம்: அன்புடைமை (இல்வாழ்வான்)
திருமறை விளக்கம்:அப்படியே திருமறையும் ஏசாயாமனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும் தலைவணங்கி தாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும் எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமேரி எனவும், மத்தேயு 21 ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை “என்றும் எபேசியர் 526 “தாம் அதைத்(இல்லறத்தை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாள் சுத்திகரித்து பரிசுத்த மாக்குகிறதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என்றும் ஆகையால் இல்லற வாழ்வு நல்லறமாகி மனித ஈடேற்றத்திற்குரிய எல்லாம் நிறைந்துள்ளது திருமறையும் திருக்குறளும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்






