சின்னமலையில் கிறிஸ்தவ மக்கள் குறுத்தோலை பவனி

குறுத்தோலை ஞாயிறை முன்னிட்டு சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட திருச்சிலுவைப்பாதை சின்னமலை புனித ஆரோக்கிய அன்னை மற்றும் திருத்தூதர் புனித தோமையார் திருத்தலத்தில் மேதகு டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. சிலுவைப்பாதை சிந்தனையை ராயபுரம் பங்குத்தந்தை பி.எஸ்.காணிக்கைராஜ், சிறப்பு திருப்பலியை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி செய்தார். இதில் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள், கன்னியர்கள், துறவியர்கள், பங்கு மக்கள் மற்றும் பொதுநிலையினர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழா சின்னமலை அருட்தந்தை எச்.ஜோ பாலா ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சின்னமலையில் கிறிஸ்தவ மக்கள் குறுத்தோலை பவனி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.