பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு கூறியபடி தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை சைதை நீதிமன்றம் சார்பாக மூத்த வழக்கறிஞர் விலலியம் ஷேக்ஸ்பியர், செயலாளர் வெ.ரவி, மாவட்ட செயலாளர் முத்துகுமார், புதுக்கோட்டை மாவட்ட அரிமளம் ஒன்றிய செயலாளர் சு ந்தர், மற்றும் பேரவை வழக்கறிஞர்கள் சார்பில் மனு அனுப்பப்பட்டது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





