திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்

தெய்வம் தொழாகள் கொழ்நற் ரொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை. – குறள் : 55

அழகுடைய தேவ தூதர்களுக்குச் சிறப்புக் கொடுக்காமல் கணவனுக்குச் சிறப்புக் கொடுக்கும் மனைவியானவள், மழை இல்லாக் காலத்தில் மழைக்கு ஏங்கும் மக்கள் பெய்யுமாறு விரும்பும்பொழுது பெய்யும் மழைக்குச் சமமாவாள். (முன் இணைப்பில் காண்க)

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்