கரூர் மணிப்பூரில் சிறுபான்மை கிறிஸ்துவர்களுக்கு எதிராக மதவாத சக்திகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதைத் தடுக்க இந்திய ஜனாதிபதி முர்மு அவர்கள் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் மற்றும் தேசிய சிறுபான்மை கமிஷன் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்துகிறேன்.
– மூத்த வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் (கிறிஸ்துவ சட்ட ஆலோசகர்)






