தமிழக முதல்வருக்கு அறைகூவல் விடுத்த மக்கள் மேம்பாட்டு கழக தலைவர்…

மக்கள் தந்த மாபெரும் வெற்றியை பணிவுடன் ஏற்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று உணர்வுபூர்வமாக உறுதிமொழி எடுத்து தமிழ்நாடு அரசை வழிநடத்துவதற்கு முதல்வர் பொறுப்பேற்ற நாள் 07.05. 2021. இதன்படி திமுக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் இன்று காலடி எடுத்து வைக்கிறது. மக்கள் மேம்பாட்டு கழகத்தின் புரட்சிமிகு தலைவர் உயர்திரு இருதயம் வல்லரசு அவர்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தார்.

1. புதுமைப்பெண் திட்டம்
2. நான் முதல்வன் திட்டம்
3. மக்களை தேடி மருத்துவம் திட்டம்
4. நம்மை காக்கும் 48 திட்டம்
5. அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டம்
6. இல்லம் தேடி கல்வித் திட்டம்
7. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்
8. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்
9. காலை உணவுத் திட்டம்
10. மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டம்
11. 02.80 கோடி மரங்கள் நடும் திட்டம்
12. எழுத்தாளர்களுக்கு அரசு வீடு
13. எண்ணும் எழுத்தும் திட்டம்
14. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரது இட ஒதுக்கீடு பெற்றுத்தரும் திட்டம்
சமூக நீதி என்ற இலக்கில் இருந்து சற்றும் பிறழாமல் சுழன்று கொண்டிருப்பது அரசு இயந்திரத்தின் தனிச்சிறப்பு என்பதனை இன்னும் அதிகமாக்கி, மக்களின் கண்ணீரை துடைத்து, சனாதான அரசின் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், விமர்சனங்கள், வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் சோதனைகள் அனைத்தையும் படிக்கட்டுகளாக்கி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சம நீதித் தன்மையின் சாதனைகளால் ‘சொல் அல்ல, அனைத்துமே செயல்’ என்ற கூற்றுக்கு இலக்கணமாக பீடுநடை போடுமாறு தமிழக முதலமைச்சருக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் மக்கள் மேம்பாட்டு கழகத்தின் புரட்சிமிகு தலைவர் உயர்திரு இருதயம் வல்லரசு அவர்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு அறைகூவல் விடுத்த மக்கள் மேம்பாட்டு கழக தலைவர்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.