இக்கூட்டத்தில் P.அப்துல்சமது (மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்) அவர்களிடம் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை சென்னை தலைமை நிருபர் S.E.ஜெபசக்தி அவர்கள் வழங்கினார்.
மனிதநேய மக்கள் கட்சி சென்னை மண்டலம் மே 21ல் நடத்த இருக்கும் சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு சைதாப்பேட்டை SPS திருமண மண்டபத்தில் இன்று தென் சென்னை மேற்கு மாவட்டச் செயல்வீரகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரன P.அப்துல்சமது, மாநில அமைப்பு செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான புழல் S.A.ஹேக் முஹம்மது அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட துணை அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், பகுதி துணை நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், வட்ட துணை நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் இறுதியில் P.அப்துல்சமது (மாநில பொதுச் செயலாளr, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்) அவர்களிடம் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை
சென்னை தலைமை நிருபர் S.E.ஜெபசக்தி அவர்கள் வழங்கினார்.











