அண்மை செய்தி
ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

நரிக்குறவர் விஜயன் எங்கே? : நரிக்குறவர்களின் ஆதங்கம்

சென்னை, பல்லாவரம் : பல்லாவரம் காவல் நிலையத்தில் நரிக்குறவர்கள் பதட்டம் 15.5.2023 நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கண்டோன்மெண்ட் பகுதி நரிக்குறவர்கள் காலணிக்கு நள்ளிரவு காவல் துறையினர் சென்று நரிக்குறவர் விஜயன் என்பவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று உள்ளனர்.

இது சம்பந்தமாக காலையில் நரிக்குறவர்கள் பலர் பல்லாவரம் காவல் நிலையம் சென்று விஜயனைக் குறித்துக் கேட்டபோது நாங்கள் அழைத்து வரவில்லை என்று காவலர் சொல்லியதால் நரிக்குறவர்கள் பதற்றமடைந்தனர்.

பல்லாவரம் காவல் துறையினரும் பல காவல் நிலையங்களில் தொடர்புகொண்டு நரிக்குறவர் விஜயனைக் குறித்துக் கேட்டறிந்தனர். இல்லை என்ற தகவல் கிடைக்கவே தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் இரா.மு.அருண்குமார் புகைப்பட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் சம்மந்தப்பட்ட நரிக்குறவர்கள் காலணிக்குச் செய்தி சேகரிக்கச்‌ சென்ற போது, அங்கு அவர்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல்‌ குறிப்பாக சாலை வசதி சரியான தெருவிளக்கு மின்கம்பங்கள் இல்லாமலும் குடிதண்ணீர் ‌குழாய்‌ மற்ற எந்தவித வசதியும் இல்லாமல்‌ பரிதவிக்கும் நிலையும் எங்கேயோ ஒரு சில இடங்களில் திருடு போனாலும் கூட பொதுமக்களில் சிலர் வந்து ஆடு திருடு போனாலும் மாடு திருடு போனாலும் கூட நாங்கள் தான் திருடினோம் என்று இங்கு வந்து அடிக்கவருவதும் மிரட்டுவதும் வழக்கமாக உள்ளது.

மேலும் காவல்துறையினரும் வந்து மிரட்டுவது மிகவும் வேதனையாக உள்ளது. இதன் பிறகு காவலரால் ‌நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்ட விஜயனைக் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் காவல் நிலைய போலீஸ்சார் அழைத்துச் சென்றதாக பல்லாவரம் காவல் துறையினரால் தகவல் கிடைக்கப் பெற்றது என்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வேண்டும் என்ற செய்தியினை நமது தகவல் எக்ஸ்பிரஸ் நிருபரிடம் நரிக்குறவர்கள் யாவரும் தெரிவித்தனர்.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது

மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

2குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 62

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி

டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித

கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

நரிக்குறவர் விஜயன் எங்கே? : நரிக்குறவர்களின் ஆதங்கம்

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது

மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

2குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 62

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி

டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித

கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61: