அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நரிக்குறவர் விஜயன் எங்கே? : நரிக்குறவர்களின் ஆதங்கம்

சென்னை, பல்லாவரம் : பல்லாவரம் காவல் நிலையத்தில் நரிக்குறவர்கள் பதட்டம் 15.5.2023 நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கண்டோன்மெண்ட் பகுதி நரிக்குறவர்கள் காலணிக்கு நள்ளிரவு காவல் துறையினர் சென்று நரிக்குறவர் விஜயன் என்பவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று உள்ளனர்.

இது சம்பந்தமாக காலையில் நரிக்குறவர்கள் பலர் பல்லாவரம் காவல் நிலையம் சென்று விஜயனைக் குறித்துக் கேட்டபோது நாங்கள் அழைத்து வரவில்லை என்று காவலர் சொல்லியதால் நரிக்குறவர்கள் பதற்றமடைந்தனர்.

பல்லாவரம் காவல் துறையினரும் பல காவல் நிலையங்களில் தொடர்புகொண்டு நரிக்குறவர் விஜயனைக் குறித்துக் கேட்டறிந்தனர். இல்லை என்ற தகவல் கிடைக்கவே தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் இரா.மு.அருண்குமார் புகைப்பட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் சம்மந்தப்பட்ட நரிக்குறவர்கள் காலணிக்குச் செய்தி சேகரிக்கச்‌ சென்ற போது, அங்கு அவர்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல்‌ குறிப்பாக சாலை வசதி சரியான தெருவிளக்கு மின்கம்பங்கள் இல்லாமலும் குடிதண்ணீர் ‌குழாய்‌ மற்ற எந்தவித வசதியும் இல்லாமல்‌ பரிதவிக்கும் நிலையும் எங்கேயோ ஒரு சில இடங்களில் திருடு போனாலும் கூட பொதுமக்களில் சிலர் வந்து ஆடு திருடு போனாலும் மாடு திருடு போனாலும் கூட நாங்கள் தான் திருடினோம் என்று இங்கு வந்து அடிக்கவருவதும் மிரட்டுவதும் வழக்கமாக உள்ளது.

மேலும் காவல்துறையினரும் வந்து மிரட்டுவது மிகவும் வேதனையாக உள்ளது. இதன் பிறகு காவலரால் ‌நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்ட விஜயனைக் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் காவல் நிலைய போலீஸ்சார் அழைத்துச் சென்றதாக பல்லாவரம் காவல் துறையினரால் தகவல் கிடைக்கப் பெற்றது என்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வேண்டும் என்ற செய்தியினை நமது தகவல் எக்ஸ்பிரஸ் நிருபரிடம் நரிக்குறவர்கள் யாவரும் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

நரிக்குறவர் விஜயன் எங்கே? : நரிக்குறவர்களின் ஆதங்கம்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்