அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஒன்றிணைந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






