1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 9. விருந்தோம்பல்
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. (குறள் : 89)
விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் அறியாமை அறிவிலிகளிடம் உள்ளதாகும். அந்த புறக்கணிப்பு அவனுடைய செல்வக் காலத்தில் அவனுக்கு இருந்த மடமை வெளிப்படுத்தும்.







