திருமயம் அறிஞர் அண்ணா மருத்துவமனையில் அவசர கால விபத்து கட்ட பணிக்கு அடிகல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்ரமணியன்…

புதுக்கோட்டை மாவட்டம் அறிஞர் அண்ணா மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் கட்டபடவுள்ள அவசர கால விபத்து பகுதி கட்டட பணிக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் அடிகள் நாட்டினார். சுற்றுசூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் உடன் மாவட்ட ஆட்சிதலைவர் ஐ.சா.மெர்சி இ.அ.ப இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் டாக்டர்.ஏ.சண்முககனி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் செயற் பொறியாளர் (பொ.ப.து) வெ.சுகுமாரன் ஒன்றியகுழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம் உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடன்னியிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

திருமயம் அறிஞர் அண்ணா மருத்துவமனையில் அவசர கால விபத்து கட்ட பணிக்கு அடிகல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்ரமணியன்…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி