காவலர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:
சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை காவலர்கள் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நெல்லை ராதாபுரம் தொகுதியில் உள்ள 306 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.6.86 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். உயிரிழந்த பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
செங்கல்பட்டில் ரூ.210 கோடி முதலீட்டில், மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில், மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை, தலைமைச்செயலத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகன விபத்து பரிசோதனை ஆய்வகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

காவலர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட