ELECTIONBREAKING || த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

📌”சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது”

📌”60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500″

📌”ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள்”

📌”மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை”

📌தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள்

📌ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம்

📌போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு – விஜய்

📌 குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம்

📌 வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000

📌 டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500

📌 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்

📌 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி

📌 கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் – விஜய்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை துவக்கம்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத்துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

சென்னை சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகே இன்று அதிகாலையில் வெட்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மாற்றுத்திறனாளி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பரப்பு.

காவல்துறை சார்ந்த தடவியல் துறையை சார்ந்த பெண் அதிகாரியானவர்கள் ரத்த பரிசோதனை செய்த

ELECTIONBREAKING || த.வெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை துவக்கம்

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத்துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

சென்னை சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகே இன்று அதிகாலையில் வெட்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மாற்றுத்திறனாளி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பரப்பு.

காவல்துறை சார்ந்த தடவியல் துறையை சார்ந்த பெண் அதிகாரியானவர்கள் ரத்த பரிசோதனை செய்த