தஞ்சாவூா், தொன் போஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 154ஆவது திருவள்ளுவர் சிலையினை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். இவ்விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் முனைவா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் க.சரவணகுமார், திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் அருட்தந்தை ச.அகிலன், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் அருட்தந்தை எம்.ஆரோக்கிய ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






