தஞ்சாவூரில் விஜிபியின் 154-வது திருவள்ளுவர் சிலை திறப்பு !

தஞ்சாவூா், தொன் போஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 154ஆவது திருவள்ளுவர் சிலையினை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். இவ்விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் முனைவா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் க.சரவணகுமார், திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் அருட்தந்தை ச.அகிலன், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் அருட்தந்தை எம்.ஆரோக்கிய ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

தஞ்சாவூரில் விஜிபியின் 154-வது திருவள்ளுவர் சிலை திறப்பு !

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட