ஆன்லைன் கடன் செயலியால் அரங்கேறிய பரிதாபம்! சித்தரித்த புகைப்படத்தால் பிரிந்த உயிர்!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி இருப்பதாக தெரியவருகிறது.அத்தொகையையும் ராஜேஷ் முழுமையாக கட்டி முடித்துள்ளார். மேலும் கூடுதல் பணம் கட்டச்சொல்லி தொலைபேசி மூலம் ஹிந்தியில் பேசி சிலர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து ராஜேஷின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பலரின் தொலைபேசி எண்ணிற்கும் அனுப்பி இருக்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜேஷ் விஷம் குடித்துள்ளார்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராஜேஷ் இறந்த பிறகும் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் அவரது பெற்றோரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஆன்லைன் கடன் செயலியால் அரங்கேறிய பரிதாபம்! சித்தரித்த புகைப்படத்தால் பிரிந்த உயிர்!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட