RNI ஆண்டறிக்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது : தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்…

நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் உள்ளிட்ட பதிவு பெற்ற பத்திரிகைகள் அனைத்தும் ஆண்டுதோறும் ஆண்டறிக்கை (e-filing Annual Statements) தாக்கல் செய்ய வேண்டும். கடைசி தேதி 31.05.2023.

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற உள்ள இந்த இலவச சிறப்பு முகாமை பத்திரிகை வெளியீட்டாளர்கள் & ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
நாள்: 05.05.2023 முதல் 15.05.2023 வரை

இடம்: 4/8, ஸ்டேட் பேங்க் காலனி 1வது தெரு, சாலிகிராமம், சென்னை.93
Landmark: ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி & சாலிகிராமம் பேருந்து நிலையம் அருகில்

மேலும் விபரங்கள் பெற:
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
98400 35480

பாடி பா.கார்த்திக்
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9381157520

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

RNI ஆண்டறிக்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது : தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி