அடையார் மண்டலத்தில் உட்பட்ட கோட்டூரில் வார்டு 170, ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை தொடக்க/உயர்நிலைப்பள்ளி திறப்பு..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைக்கப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சிட்டீஸ் திட்டத்தின்கீழ். அடையார் மண்டலம். வார்டு 170, ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை தொடக்க/உயர்நிலைப்பள்ளி மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கோட்டூரிலிருந்து பங்கேற்று பள்ளி வளாகத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) திருமதி.சரண்யா அரி மண்டலக்குழுத்தலைவர் துரைராஜ், 170வது வார்டு உறுப்பினர் கதிர் முருகன். தலைமை ஆசிரியர்/கூடுதல் கல்வி அலுவலர்மகேஸ்வரி கல்பனா, செயற்பொறியாளர் புருஷோத்தம்மன் மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

அடையார் மண்டலத்தில் உட்பட்ட கோட்டூரில் வார்டு 170, ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சென்னை தொடக்க/உயர்நிலைப்பள்ளி திறப்பு..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட