அபுதாபியில் மரணித்த கேரளாவை சேர்ந்த சகோதரர் சச்சு சந்தோஷ் (25) அவர்களின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 27-11-2027 அன்று அபுதாபியில் மரணித்த கேரளா ஆலப்புழா ஊரை வை சேர்ந்த மறைந்த சகோதரர் சச்சு சந்தோஷ் (25) அவர்கள் அபுதாபியில் மரணித்து விட்டார்கள் அவர் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கீழக்கரை சகோதரர் முஹம்மது ராசிக் மற்றும் அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பாக அய்மான் சங்கத்திடம் கோரிக்கை வைத்தார்கள்.

அதன் அடிப்படையில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச் எம் முகம்மது ஜமாலுதீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் அவர்களின் தலைமையில் தேவையான இந்திய தூதரகத்தின் பணிகள் மற்றும் கார்கோ ஆவணங்களை தயார் செய்து அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு நாள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை இரவு மறைந்த சகோதரர் சச்சு சந்தோஷ் (25) அவர்களின் உடல் அபுதாபி விமான நிலையத்திலிருந்து கேரளா கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் 03-12-2025 காலை மறைந்த சகோதரர்களின் உடல் அவர்களின் குடும்பத்தார்கள் பெற்றுக் கொண்டார்கள்.

தொடர்பு விடுமுறையிலும் துரிதமாக சமூகப் பணிகளை செய்து முடித்த அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

அய்மான் சங்கம்
அபுதாபி

VISIT: https://www.thagavalexpress.in/

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

அபுதாபியில் மரணித்த கேரளாவை சேர்ந்த சகோதரர் சச்சு சந்தோஷ் (25) அவர்களின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.