இடி, மின்னல், பலத்த காற்றுடன் சென்னையை மிரட்டிய மழை..! – மின் தடை, போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி…

சென்னையில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர் மற்றும் பழவந்தாங்கலில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடைபட்டது. இதேபோல, சென்னையையொட்டிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்தது. இரவிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதன்படி, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இரவு ஒன்பது மணிக்கு தொடங்கிய மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால், வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

பூந்தமல்லி சாலையில் போரூர் முதல் ராமாபுரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

இடி, மின்னல், பலத்த காற்றுடன் சென்னையை மிரட்டிய மழை..! – மின் தடை, போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி…

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்