உன்னி யோதா அன்பாலயம் தொண்டு நிறுவனத்தில் முதியவர்கள், சிறுவர்கள், பார்வை இழந்தோர், மாற்றுத்திறளாளிகள் என 40-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றார்கள். பழைய பெருங்களத்தூரில் உள்ள புத்த விகார் சார்பாக இங்குள்ளவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொன் தமிழரசன், பாலகுமாரன், வடிவேல், பிச்சைமுத்து, ஜெகன், தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் பாபு ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். இங்குள்ளவர்களுக்கு தகவல் எக்ஸ்பிரஸ் செய்திதாள் வழங்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





