கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார் ஜெ.இராதாகிருஷ்ணன்..

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டை F1 காவல் நிலையம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் இன்று (21.07.2023) தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சி ஏற்பாடுகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், உட்பட பலர் உடனிருந்தனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார் ஜெ.இராதாகிருஷ்ணன்..

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்