குளச்சல் அடுத்த கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குட்பட்ட கொத்தனார் விளை ஊரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்பசுகாதார நிலையம் கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகர் சிங் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப்,டாக்டர் பாரத்,வட்டார சுகாதார மேற் பார்வையாளர் ராமகிருஷ்ணன் சுகாதார ஆய்வாளர் ஜெகன், BJP பிரமுகர் பிரமோத் சுகாதார செவிலியர் ஜீவா செலின் கல்லுக்கூட்டம் பேரூர் உறுப்பினர்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் இந்து இளஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 10: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்




